உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு

வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு

பரமக்குடி : பரமக்குடி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !