வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு
ADDED :1530 days ago
பரமக்குடி : பரமக்குடி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.