ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா
ADDED :8 hours ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று இரவு சிநேகவல்லி அம்மன் கிளி வாகனத்தில் வீதி உலா வந்தார். நான்கு தெருக்களிலும் பெண்கள் கோலமிட்டு அம்மனை வரவேற்று வணங்கினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.