ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1599 days ago
உடுமலை : உடுமலை தில்லைநகர் ரத்தினம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 71 நாட்களுக்கு பிறகு பயபக்தியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.