உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

உடுமலை : உடுமலை தில்லைநகர் ரத்தினம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 71 நாட்களுக்கு பிறகு பயபக்தியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !