பிராப்தம் என்றால் என்ன?
ADDED :1593 days ago
முற்பிறவியில் செய்த நன்மை, தீமையின் பலனாக வாழ்வு அமைகிறது. இதற்கு ‘பிராப்தம்’ என்று பெயர். ப்ராப்தம் என்பதற்கு ‘கிடைக்கப் பெற்றது’ என்பது பொருள். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.