உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறரின் அன்பை பெறுவோம்

பிறரின் அன்பை பெறுவோம்


பிறருக்கு உதவி செய்தால்தான் உலகம் நம்மை மதிக்கும். பெரிய மேதையாக இருந்தாலும் உதவி செய்யவில்லை என்றால் கஞ்சன் என்றுதான் சொல்வார்கள்.  
* எண்ணத்தை பொறுத்தே செயல் அமையும்.  
* கஞ்சனாக வாழ்ந்துவிட்டு மரணவேளையில் வள்ளலாக மாறினாலும் பயன்இல்லை.
* தொழுகை செய்பவராக இருந்தாலும் கஞ்சனாக இருந்தால் பாவியாவான்.
* கருணை உள்ளவன் தங்கும் இடம் சொர்க்கம். கஞ்சத்தனம் உள்ளவன் தங்குமிடம் நரகம்.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய குணங்கள் ஒருவனை நாசப்படுத்தும்.
* தர்மம் செய்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.  
சிக்கனம் தற்போது அவசியம்தான். ஆனால் கஞ்சத்தனமாக இருக்காதீர்கள். உதவி செய்து பிறரின் அன்பை பெறுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !