உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை: நந்தியம் பெருமானுக்கு மகா அபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை: நந்தியம் பெருமானுக்கு மகா அபிஷேகம்

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு குடம், குடமாக சிறப்பு அபிஷேகம் நடந்தது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட திரவியங்களால் குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !