உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லகாலம் பிறக்குது...

நல்லகாலம் பிறக்குது...

                
நம்பிக்கையூட்டுகிறார் பாரதியார்                       

* கடவுளை வழிபடு. நல்ல காலம் பிறக்கும்.
* பயம், சந்தேகம், சோம்பல் இவற்றை கைவிட்டால் நல்லதே நடக்கும்.                            
* நேர்மையாக இருங்கள்.  
* உண்மையை பேசுங்கள். ஏமாற்றாதீர்கள். ஏமாறாதீர்கள்.                         
* கோயில் வழிபாட்டால் ஊரும், வீட்டு வழிபாட்டால் குடும்பமும் ஒற்றுமை பெறும்.                          
* நினைத்ததை அடைய தியானம் செய்யுங்கள்.
* லாபம் வேண்டுமா நேரத்தை வீணாக்காதீர்.                          
* பேச்சொன்று, செயலொன்றாக இருப்பவரிடம் பழகாதீர்.   
* கஷ்டம் வந்தாலும் குறிக்கோளை கைவிடாதீர்.  
* வாக்கு கொடுத்தால் அதன்படி நடக்க வேண்டும்.  
* தீமை என்று தெரிந்தும் அதன்வழியில் செல்லாதீர்.
* எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.               


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !