ஆமை புகுந்த வீடு என்கிறார்களே...
ADDED :1631 days ago
ஆமைக்கு கூர்மம் என்று பெயர். விஷ்ணுவின் தசாவதாரங்களில் இதுவும் ஒன்று. இதை கண்டால் நன்மை நடக்கும். கல்லாமை, பொறாமை, அறியாமை... இந்த ஆமைகளே ஆபத்தானவை.