உள்ளூர் செய்திகள்

அன்பின் பாதை


 * கர்வத்தால் அறிவு குறையும். அன்போ நன்மையை பெருக்கும்.
* அறிவாளியின் வார்த்தை கருணையானவை. ஆனால் முட்டாளின் வார்த்தையோ அவனையே விழுங்கி விடும்.
* முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல்லை கேட்பது சிறந்தது.
* இளைஞர்களின் பலம் அவர்களுடைய புகழ். முதியவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை.
* கத்தியை எடுப்பவர்கள் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !