உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தடையை மீறி சிலைகள்

தடையை மீறி சிலைகள்

 மதுரை - விநாயகர் சதுர்த்தியான நேற்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு தடைவிதித்திருந்தது. மதுரையில் தடையை மீறி ஹிந்து முன்னணி சார்பில் கீரைத்துறை, கரிமேடு, ஆனையூர் உட்பட 56 இடங்களில் சிலைகள்வைக்கப்பட்டன. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர். சிலைகள் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !