மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1472 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1472 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமி வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. கொரோனோ தடுப்பு காரணமாக பக்தர்கள் மலையேற விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், கோயிலுக்கு செல்லும் மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வந்த சில பக்தர்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணிக்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
1472 days ago
1472 days ago