உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி பவுர்ணமி கருட சேவை சிறப்பாக நடைபெற்றது.

புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐந்து கருட சேவை நடக்கும். இந்தாண்டு கோயில்களுக்குள் நடந்த கருட சேவையில், வியூக சுந்தரராஜ பெ ருமாள், வீரராகவ பெருமாள், ஸ்ரீ யாக பேரர்,  மதன கோபால சுவாமி, ரங்கநாதர் அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !