உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ப்பணம் செய்தபின் கோயில் வழிபாடு, கடல் தீர்த்தம் எடுத்தல் செய்யலாமா?

தர்ப்பணம் செய்தபின் கோயில் வழிபாடு, கடல் தீர்த்தம் எடுத்தல் செய்யலாமா?


தர்ப்பணம் என்பது புனிதமான செயலே. அதன்பின் கை,கால்கள் கழுவி திருநீறு பூசியபடி வீட்டுக்கு தீர்த்தம் எடுத்தல்,  கோயில் வழிபாடு செய்தல் ஆகியவை விசேஷ பலனைத் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !