உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பது ஏன்?

கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பது ஏன்?


சுவாமிக்கு மூன்று கண்கள். வலக்கண் சூரியனாகவும், இடக்கண் சந்திரனாகவும், நெற்றிக்கண் அக்னியாகவும் உள்ளன. இதில் சூரியசந்திர பார்வை நம் மீது பட்டால் நல்லது. நெற்றிக்கண் நெருப்புப்பார்வை நம் மீது விழாமல் இருக்க கண்ணாடி வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !