உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிசங்கரர் உருவாக்கிய சிந்தாந்தம் என்ன?

ஆதிசங்கரர் உருவாக்கிய சிந்தாந்தம் என்ன?


ஆதிசங்கரர் உருவாக்கியது அத்வைதம். இரண்டல் லாதது என்பது இதன் பொருள். ஜீவாத்வாமாகிய உயிர்களும் பரமாத்மாவாகிய கடவுளும் ஒன்றே என்பது இவரது கோட்பாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !