உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம்

கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம்

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே உள்ள வி.மேட்டுப்பட்டி ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு. கதிர் நரசிங்க பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !