உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்மூர்த்தி ஆண்டவர் கோவிலில் பஞ்சமி வழிபாடு

மும்மூர்த்தி ஆண்டவர் கோவிலில் பஞ்சமி வழிபாடு

பொள்ளாச்சி, திப்பம்பட்டி மும்மூர்த்தி ஆண்டவர் கோவிலில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !