உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பொங்கலுார் : பொங்கலுார் – அலகுமலை வானவஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !