கங்கை, காவிரி என சில நதிகளை மட்டும் புனிதமாக கருதுவது ஏன்?
ADDED :1463 days ago
கங்கை, காவிரி நதிகளுக்கு வரலாறு உண்டு. அதன் கரையோரங்களில் திருத்தலங்கள் உள்ளன. எல்லா நதிகளும் புனிதமானவையே. அதனால் அவற்றின் துாய்மையை காப்பது நம் கடமை.