உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காது குத்தும் போது குழந்தையை தாய்மாமன் மடியில் அமரச் செய்வது ஏன்?

காது குத்தும் போது குழந்தையை தாய்மாமன் மடியில் அமரச் செய்வது ஏன்?


தாயை ‛அம்மா’ என்றும், தாய்மாமனை ‘அம்மான்’ என்றும் சொல்வர். தாயும், தாய்மாமனும் ஒன்றே. சகோதர உறவைப் பலப்படுத்தவே பெரியவர்கள் இதை உருவாக்கியுள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !