விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :1391 days ago
திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதை முன்னிட்டு இங்குள்ள நடராஜர், சிவகாமி, பதஞ்சலி வியாக்ர பாத முனிவர்களுக்கு சந்திரசேகரர் சிவாச்சாரியார் தலைமையில் அன்னாபிஷேகம் நடந்தது.