உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலழகர் கோயிலில் ராஜங்கா சேவையில் வியூக சுந்தரராஜ பெருமாள்

கூடலழகர் கோயிலில் ராஜங்கா சேவையில் வியூக சுந்தரராஜ பெருமாள்

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏகாதசி பகல் பத்து உற்ஸவத்தில் இரண்டம் நாளில் ராஜங்கா சேவையில் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !