உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலழகர் கோயிலில் ஆண்டாள் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

கூடலழகர் கோயிலில் ஆண்டாள் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏகாதசி பகல் பத்து உற்ஸவத்தில் 3ம் நாளில் ஆண்டாள் அலங்காரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !