உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லாப் பிறவிகளிலும் மனிதனாகவே பிறக்க ஆசைப்படலாமா?

எல்லாப் பிறவிகளிலும் மனிதனாகவே பிறக்க ஆசைப்படலாமா?


ஆசைப்படக்கூடாது. மோட்சம் அடைவதே வாழ்வின் பயன். ‘இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என திருநாவுக்கரசரும், “ இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்க மாநகருளானே’ என தொண்டரடிபொடியாழ்வாரும் பாடியிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !