உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை ரங்கநாதர் கோவிலில் சந்தான சேவை

காரமடை ரங்கநாதர் கோவிலில் சந்தான சேவை

மேட்டுப்பாளையம்: காரமடை ரங்கநாதர் கோவிலில் மாசிமக திருத்தேர் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடைபெற்ற விழாவின் இறுதி நாளில் சந்தான சேவை வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளி ரங்கநாதர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !