உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய், வெள்ளியன்று பூஜை செய்தால் போதுமா?

செவ்வாய், வெள்ளியன்று பூஜை செய்தால் போதுமா?


போதாது. தினமும் பூஜை செய்வது அவசியம். விளக்கேற்றி சுவாமிக்கு பூக்கள் சாத்தி நிவேதனமாக கற்கண்டு அல்லது பழங்கள் வைக்க ஐந்து நிமிடம் போதும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் அகவல், கந்த சஷ்டிக் கவசம், அபிராமி அந்தாதி போன்ற பாடல்களைப் பாடி பூஜை செய்வது சிறப்பு. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !