சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
ADDED :1321 days ago
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இன்று காலை பக்தர்கள் கூடைகளில் பூக்களை சுமந்து கோவிலுக்குச் ஊர்வலமாக வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.