உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் விளக்கு பூஜை

உலக நன்மை வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் விளக்கு பூஜை

நாமக்கல் : உலக நன்மை வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். சுவாமி தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !