உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபநிகழ்ச்சியில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?

சுபநிகழ்ச்சியில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?

சுபநிகழ்ச்சி நடக்கும் இடம் மங்களகரமாக இருக்க வேண்டும். அதற்காக மாவிலை, குருத்தோலை, வாழை, பாக்கு, இளநீர்க்குலை, நுங்குக்குலைகளால் திருமண வீடு, மண்டபத்தை அலங்கரிப்பர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !