உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிக்காமல் சுவாமி கும்பிடலாமா?

குளிக்காமல் சுவாமி கும்பிடலாமா?


காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவி நெற்றியில் திருநீறு பூசலாம். இது சாதாரண நிலை. ஆனால் காலையில் விளக்கேற்றி பூஜை செய்பவர்கள், கோயில் வழிபாடு செய்பவர்கள் அவசியம் குளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !