உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறுகால அபிஷேகம்

ஆறுகால அபிஷேகம்


பூமியில் ஓர் ஆண்டு என்பது வானுலக தேவர்களுக்கு ஒரு நாளாகும்.  ஒரு நாளில் கோயில்களில் ஆறு கால பூஜை நடப்பது போல ஓராண்டிற்கு ஆறுகால பூஜைகளை நடராஜருக்கு தேவர்கள் நடத்துகின்றனர். அவையாவன
சித்திரை – திருவோணம் உச்சிக்காலம்
ஆனி – உத்திரம் பிரதோஷ காலம்
ஆவணி – வளர்பிறை சதுர்த்தசி மாலைச்சந்தி
புரட்டாசி – வளர்பிறை சதுர்த்தசி அர்த்தஜாமம்
மார்கழி – திருவாதிரை  திருவனந்தல்
மாசி – வளர்பிறை சதுர்த்தசி காலைச்சந்தி
இந்த நாட்களில் நடராஜருடன் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், வியாக்ர பாதர், பதஞ்சலி, சிவகாமியம்மனுக்கும் அபிஷேகம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !