வரதராஜ பெருமாள் கோயிலில் முத்துப் பல்லக்கில் சுவாமி வலம்
ADDED :1296 days ago
புதுச்சேரி : புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி முத்துப் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.