உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் ரோப்கார் சேவை பராமரிப்பு பணிக்காக நிறுத்தம்

பழநி மலைக்கோயில் ரோப்கார் சேவை பராமரிப்பு பணிக்காக நிறுத்தம்

பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. பழநி மலைக்கோயில் செல்ல படிப்பதை வின்ச், ரோப் கார் வசதிகள் உள்ளன. மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் சென்று வர ரோப் கார் பயன்பட்டு வருகிறது. பக்கர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாளை (மே. 5) ஒரு நாள் மட்டும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் வின்ச், படிப்பாதை பயன்படுத்தி மலைக்கோயில் சென்று வர அறிவுருத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !