நான்கு வேதங்களில் என்ன உள்ளது?
ADDED :1266 days ago
ரிக்வேதம்: இதற்குவழிபடல், துதிப்பது என்று பொருள். மந்திரம் கூறி இறைவனை வணங்குவதற்குரிய வழிவகைகளைக்கூறுகிறது.
யஜுர் வேதம்: அமாவாசை, பவுர்ணமி தினங்களில் செய்யவேண்டிய வேள்விகள், தானங்கள், இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பலி, யாகம் ஆகியவை பற்றிக் குறிப்பிடுகிறது.
சாமவேதம்: இசைவடிவான வேதம் இது. இசையால் இறைவனை வழிபடும் முறைகளைக் கூறுகிறது.
அதர்வண வேதம்: இதில் சத்ரு (எதிரிகள்)தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் உள்ளன.