லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் ஏகாதசி வழிபாடு
ADDED :1287 days ago
அய்யம்பாளையம் : அய்யம்பாளையம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.