உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் ஏகாதசி வழிபாடு

லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் ஏகாதசி வழிபாடு

அய்யம்பாளையம் : அய்யம்பாளையம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !