உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலுக்கு ஆடம்பரமாகச் செல்லலாமா...

கோயிலுக்கு ஆடம்பரமாகச் செல்லலாமா...


பட்டு உடுத்தி, நகைகள் அணிந்து கோயிலுக்கு செல்வதில் தவறில்லை. அம்பாளுக்கு பட்டு, ஆபரணங்களால் அலங்காரம் செய்கிறோமே! அவரவர் தகுதிக்கேற்ப உடுத்துவது தவறல்ல. நம் கலாசாரத்துக்கு விரோதமாகத்தான் உடுத்தக் கூடாது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !