உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உபகோயிலும் , 108 திவ்ய தேசங்களில் நான்காவது திவ்யதேசமாகவும் , திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யபட்ட அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் நேற்று 3ம் தேதி காலை 6.30 அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது , இதனை தொடர்ந்து இன்று காலை 07.00 - 08.00 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 11 நாட்கள் பிரமோத்ஸவம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !