உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவிலில் ஆடி பெருவிழா

நாகாத்தம்மன் கோவிலில் ஆடி பெருவிழா

மறைமலைநகர் : காயரம்பேடு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில், பத்தாம் ஆண்டு ஆடிப் பெருவிழா, வெகு சிறப்பாக  நடந்தது.விழாவையொட்டி, அம்மனுக்கு மலர் அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை 9 மணிக்கு, நூற்றுக்கும்  மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பால் குடம் எடுத்து, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில், ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !