உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஏகாதசி வழிபாடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஏகாதசி வழிபாடு

காஞ்சிபுரம் : சுக்ர வார ஏகாதசியை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி திருவடிகோவில் புறப்பாடு நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !