உத்தரகோசமங்கை வராகி கோயிலில் மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன்
ADDED :1216 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் அம்மியில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் பூஜை செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.