உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்வசாதகம் என்பதன் பொருள் என்ன?

சர்வசாதகம் என்பதன் பொருள் என்ன?


 கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை அமைத்தல், சுவாமி சிலைக்கு மருந்து சாத்துதல், கலசங்களை சரிபார்த்தல், அபிேஷகம், ஆராதனை என எல்லாம் முறையாக நடக்க வேண்டும். அப்போது அர்ச்சகர்கள் யாகத்தில் அமர்ந்திருப்பது அவசியம் என்பதால் மேற்படி விஷயங்களை அவர்களின் பிரதிநிதியாக சிவாச்சாரியார் அல்லது பட்டாசாரியார்கள் நடத்துவர். இவர்களையே ‘சர்வசாதகம் (எல்லாவிதத்திலும் உதவுதல்) என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !