உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசஷ்டிக் கவசத்தை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாமா?

கந்தசஷ்டிக் கவசத்தை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாமா?

கேட்கலாம். இருப்பினும், காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி கேட்பதோ, பாராயணம் செய்வதோ சிறப்பு. காலையும் மாலையும் கருத்துடன் நாளும் ஆச்சாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடன் ஒருநினைவதுவாகி என்று தேவராய சுவாமிகளே கவசத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !