உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேட்டதெல்லாம் பெறுவீர்கள்

கேட்டதெல்லாம் பெறுவீர்கள்


வாழ்வில் எந்தவொரு பிரச்னைகள் இருந்தாலும் அவைகளுக்காக விசுவாசத்தோடு ஆண்டவரை நோக்குங்கள்.  நிச்சயமாக அவர் உங்கள் வேண்டுதலுக்கு பதில் தருவார். உங்களை விடுவித்து ஆசீர்வதிப்பார்.
நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை பெறுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !