கேட்டதெல்லாம் பெறுவீர்கள்
ADDED :1182 days ago
வாழ்வில் எந்தவொரு பிரச்னைகள் இருந்தாலும் அவைகளுக்காக விசுவாசத்தோடு ஆண்டவரை நோக்குங்கள். நிச்சயமாக அவர் உங்கள் வேண்டுதலுக்கு பதில் தருவார். உங்களை விடுவித்து ஆசீர்வதிப்பார்.
நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை பெறுவீர்கள்.