உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு அலங்காரம் செய்யும் போது திரை இடுவது ஏன்?

சுவாமிக்கு அலங்காரம் செய்யும் போது திரை இடுவது ஏன்?


மனிதர்களைப் போல குளியல்(அபிஷேகம்). உடை மாற்றுதல் (அலங்காரம்), உணவளித்தல் (நைவேத்தியம்) ஆகியவை வழிபாட்டில் இடம் பெற்றுள்ளன. அவற்றை மறைவாக செய்ய வேண்டும் என்பதால் சன்னதியை திரையிடுகிறார்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !