உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த ராமலிங்க செளடேஸ்வரி அம்மன்

கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த ராமலிங்க செளடேஸ்வரி அம்மன்

திருப்பூர்: திருப்பூர், அடுத்த அம்மாபாளையம் ராமலிங்க செளடேஸ்வரியம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அம்மன் கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !