உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி வெள்ளி : நாகம்மாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆவணி வெள்ளி : நாகம்மாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

கடலூர் : கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மாள் கோயிலில் இன்று ஆவணி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !