உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரிக்கொழுந்து அலங்காரத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் அருள்பாலிப்பு

மரிக்கொழுந்து அலங்காரத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் அருள்பாலிப்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆவணி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆவணி இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில் மரிக்கொழுந்து அலங்காரத்தில் எழுந்தருளி மாரியம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !