உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களிமண் விநாயகர் தத்துவம்

களிமண் விநாயகர் தத்துவம்


மஞ்சள், சந்தனம், களிமண்ணால் விநாயகருக்கு சிலை செய்து வழிபடலாம். இதில் விநாயகர் சதுர்த்தியன்று களிமண் விநாயகரை வழிபடுவது சிறப்பு. இதை நீர்நிலைகளில் கரைப்பது அவசியம். ‘மண்ணில் பிறந்த நீ மீ்ண்டும் மண்ணுக்கே சொந்தமாவாய்’  என்னும் உண்மையை நமக்கு உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !