உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு சித்தானந்தா கோவிலில் சந்தன அலங்காரத்தில் குரு பகவான்

குரு சித்தானந்தா கோவிலில் சந்தன அலங்காரத்தில் குரு பகவான்

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில் மாத முதல் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குரு பகவான் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !