உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழிப்புணர்வு தேவை

விழிப்புணர்வு தேவை


மக்களிடம் காணப்படும் குறைகளில் ஒன்று ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காது இருத்தல். இது குடும்பம், பணிபுரியுமிடம், வியாபாரம் செய்யுமிடம் என சக இடத்திலும் மறைமுகமாக காணப்படும். இந்த நல்லதன்மை குறைந்து கொண்டே வரும் நபர்களை கண்டறிந்து நாம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லா விடில் அவர்கள் செய்யும் தவறுகளை பிறர் மீது சாட்டி விடுவர். நாம் எங்கு இருந்தாலும் விழிப்புணர்வும், சகிப்புத்தன்மையும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !